திங்களன்று காலை வழிபாட்டு கூட்டத்தில் எங்கள் பள்ளி தமிழாசிரியை திருமதி.கனகவள்ளி அவர்கள் முதல் பருவத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்
முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற 2016-17 ஆண்டிற்கான கிராம ஊராட்சி போட்டிகள் பள்ளி தலைமை ஆசிரியர் துவங்கி வைத்தார் .
ஊராட்சி செயலாளர் அவர்கள் பங்குபெற்று .
சுப்பிரமணிய சிவா அரசு மேல்நிலை பள்ளி பாப்பாரப்பட்டி PD S அமுதா அவர்கள் பொறுப்பேற்று நடத்தினார்